அவஸ்ரேலிய கிரிக்கெட் வீரரின் ஆணவ செயலால் பலரும் விசனம்!
உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டி நேற்றையதினம் இடம்பெற்ற நிலையில், அவுஸ்திரேலிய அணி இந்த தொடரை வெற்றிக்கொண்டது. இந்தநிலையில், போட்டியில் வெற்றி பெற்றதன் பின்னர் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மிட்செல் மார்ஷசின் செயல் குறித்து பலரும் விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர். அவமரியாதை உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெற்றிப்பெற்ற பின்னர், அந்த கிண்ணத்தின் மீது சாதாரணமாக தனது கால்களை வைத்து ஓய்வெடுக்கும் அவரின் புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது. இதனை பலரும் ‘அவமரியாதை’ என்று முத்திரை குத்தியுள்ளனர். … Continue reading அவஸ்ரேலிய கிரிக்கெட் வீரரின் ஆணவ செயலால் பலரும் விசனம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed